திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

இலக்கிய இன்பம்-1


1. குதிரைக்காரன் மகன்
மீனாட்சி பாலகணேஷ்
வேளூர்க்காரனான சிவனுக்கே வாதம் வந்த காலாம்; அவருடைய மைத்துனருக்கு நீரிழிவாம்! அவருடைய பிள்ளையாகிய விநாயகனுக்கோ விகாரமான பெருவயிறாம்; இப்படியெல்லாம் தமக்கும் குடும்பத்தாருக்கும் வந்தநோய்களைத் தீர்க்கவே வகைஅறியாதவரான இந்தப்பெருமான், வேறு யாருடைய நோயை எவ்விதம் தீர்க்கப் போகிறார்?

மல்லல் மூதூர் மதுரை — 6


முனைவர் ப. பாண்டியராஜா
http://wp.me/p4Uvka-IT
சங்க கால மதுரை மக்கள்சிலம்பு காட்டும் மதுரை மகளிரைப் பொதுவாக இல்லற மகளிர், கணிகையர் என இருவகையாகப் பிரிக்கலாம். இல்லறமகளிரையும், செல்வ மகளிர், உழைப்பாளி மகளிர் எனப் பிரிக்கலாம்.
செல்வமகளிர் பொதுவாகப் பகல்நேரங்களில் பலவிதப் பொழுதுபோக்குகளில் ஈடுபட்டிருந்தனர்.
கணிகையர் கொடி நுடங்கும் ஊர் மறுகில் கடைகழிமாதர், தம் காதல் செல்வரோடு சேர்ந்திருந்தனர். பிற்பகல் வேளையில் நன்றாகத் தம்மை அலங்கரித்துக்கொண்டு மேல்நிலை முற்றத்தில் தம் காதலர் பாராட்ட, பூம்படுக்கையில் இனிமையுடன் இருந்தனர்.
உழைக்கும் வர்க்கம் ஏனையோரிடம் பற்றும் பாசமும் கொண்டிருப்பது பண்டையநாள் தொட்டு தமிழரின் பெருவழக்காய் இருந்துவந்திருக்கிறது.

மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள்- திருவிளையாடல் புராணம்


முனைவர் நா.ரா.கி. காளைராஜன் http://wp.me/P4Uvka-tC  மதுரையில் அருள்மிகு சோமசுந்தரேசுவரர் 64 திருவிளையாடல்களை நடத்தி மக்களை உய்வித்துள்ளார். இந்த 64 திருவிளையாடற் புராணங்களையும் வடநூலிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிலில் பரஞ்சோதி … மேலும்

சங்ககாலத்தில் போரும் அமைதியும் – 8


முனைவர் ஜ. பிரேமலதா http://wp.me/P4Uvka-ss  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நாள்தோறும் பல கொடிய வினைகளைப் புரிந்தான். பகைவர் நாட்டிலிருந்த நன்றாகத் தொழிலமையைக் கட்டப்பட்ட உயர்ந்த இல்லங்களை … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 7


முனைவர் ப. பாண்டியராஜா  http://wp.me/P4Uvka-sf  எனவே ஸ்ட்ராபோ குறிப்பிடும் இந்தியத்தூதன் தென்னாட்டுப் பாண்டிய மன்னனால் அனுப்பப்பட்டவனே என்பது உறுதியாகிறது.  ஆனால் பாண்டியநாட்டுத் தூதன் சென்றதன் நோக்கம் சரியாக விளக்கப்படவில்லை. … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 6


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-rq  மெகஸ்தனிஸ் இங்கு தங்கியிருந்த காலங்களில் பெரிய அளவில் பயணங்களை மேற்கொண்டார் என அறியமுடிகிறது. அப்போது அவருக்குக் கிடைத்த அனுபவங்களையும், தான் கண்டவற்றையும், … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 5


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-qx   நெடுவேள் வழிபாடும் குரவைக் கூத்தும் அரும் கடி வேலன் முருகொடு வளைஇ அரிக் கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து கார் மலர்க் குறிஞ்சி … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 4


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-qf   சங்ககால மதுரை மக்கள் சங்க கால மதுரை மக்களின் வாழ்க்கை முறையைத் தெரிந்துகொள்ள சங்க இலக்கியங்களில் பல குறிப்புகள் உள்ளன. அவற்றில் … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 3


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-oG  புராண இதிகாசங்களில் மதுரை  1.  இராமாயணம் வால்மீகி இராமாயணத்தில் தமிழகத்தைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு காணப்படுகிறது. சீதையைத் தேடிவரும் இராமர் … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 2


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-nT   உரோமையப் பேரரசின் தளபதியாய் இருந்தவர் பிளினி. இவருடைய மருமகன் பெயரும் பிளினி என்பதால் இவர் மூத்த பிளினி என்று அழைக்கப்படுகிறார். தன் … மேலும்

மல்லல் மூதூர் மதுரை – 1


முனைவர் ப. பாண்டியராஜா http://wp.me/P4Uvka-n0   பெரிப்லூஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல் (Περίπλους). இதற்குக் கடலில் சுற்றிவருதல் (sailing around) என்று பொருள். ஆகுபெயராக அப்படிப்பட்ட … மேலும்