திரிவேணி சங்கமம்


சேட்டுப் பொண் கங்காவான என்னையும், கோல்ட்டிப் பொண்ணு ஜமுனாவையும்தான் சேர்ந்து பார்க்கமுடியும். திடும்னு சரசு மறைஞ்சு போயிட்டமாதிரி எல்லோரும் தோணும். அலஹாபாத்திலே கங்கைக்குள்ளேயும், யமுனைக்குள்ளேயும் சரஸ்வதி மறைஞ்சுபோன மாதிரினு வச்சுக்குங்க. அதுனாலதான் என்னையும், ஜமுனாவையும் பார்த்தா, திரிவேணி சங்கமம்னு சொல்லுவாங்க.

அப்பாவின் துண்டு


பார்க்குக்குச் செல்வதென்றாலே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், அப்பா அப்பொழுதுதான் ஏதையோ பறிகொடுத்தவர்போலிருக்காமல் உற்சாகமாக இருப்பார். அங்கு விளையாடும் சிறுவர்களும் என்னை எதிர்பார்த்திருப்பார்கள். நானும் அவர்களுடன் குதித்துக்கொண்டே பந்து விளயாடுவேன். அவர்கள் பந்தை எங்கு எறிந்தாலும், எப்படி எறிந்தாலும், முதலில் அதை எடுப்பது நானாகத்தான் இருக்கும். என்னளவுக்கு அவர்கள் யாராலும் வேகமாக ஓடமுடியாது.

கொடுவரி முதலை குடை தண் துறைய‌


ருத்ரா
இந்த நீண்டநெடும் இரவில் நீ வருவாய் என காத்திருந்து (குறி எய்தி) தூக்கம் தொலைத்து மாய்ந்து போக என் உயிர் என் உடலைத் தின்கிறதா,  என் உடல் என் உயிரைத்தின்கிறதா எனும் ஒரு வித நோயால் துன்புற்றேன். அந்நோயை எனக்கு தந்து விட்டு நீ எங்கு சென்றாய்?

இனி என்னைப் புதிய உயிராக்கி… – 2


மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/P4Uvka-kD  ஆனால் அவள் ஏக்கங்களும், கனவுகளும் ஒரு இளவரசனையும், தன் காதல் சாம்ராஜ்யத்தையும் மட்டும் சுற்றி உலா வருவதில்லை.  திடீரென்று குதிரை வேகமெடுத்து உயரத் … மேலும்