தீதும் நன்றும் பிறர் தர வாரா


மறவன்புவவு சச்சிதானந்தன்
முதன் முதலாக இந்தியாவின் ஏற்பாட்டில் மாகாண சபை ஆட்சி வந்தது இந்தியாவே இதற்குக் காரணம்.

மூன்று நிலைகளில் – குடியுரிமை மொழி உரிமை மரபுவழித் தாயக உரிமை மூன்றையும் தமிழருக்கு மீட்டுத்தந்த அண்டை நாடு இந்தியா.

வரலாற்றை மறக்க வேண்டாம்
பகையை வளர்க்க வேண்டாம்.
இந்திய உதவியை நாடியவர்கள் ஈழத்தமிழர்கள்.
இந்திய நடுவண் அரசை வலியுறுத்தியவர்கள் தமிழகத் தமிழர்கள்.

ஈழத்தமிழர்களின் வேண்டுகோள் தமிழகத் தமிழர்களின் கோரிக்கை இவையே தில்லியின் ஈழத் தமிழர் சார்பான நடவடிக்கைக்கு காரணம்.