தனுஷ்கோடி – அரிச்சல் முனை


சிங்கநெஞ்சன் சம்பந்தம்
1964 டிசம்பரில் பெரும் புயல் ஒன்று தனுஷ்கோடியைப் புரட்டிப்போட்டது.  இந்த ஊர் உருக்குலைந்து அழிந்துபோனது. சென்ற ஆண்டு அப்துல் கலாம் அய்யா அவர்களின் நினைவகத்தைத் திறக்க வந்த பிரதமர் மோதி  இந்தச் சாலையையும் திறந்தவைத்திருக்கிறார்