ராமாயி


மறுபகிர்வு நன்றி: வலம் மாத இதழ்
ஒரு அரிசோனன்
“கட்டின பொண்சாதியே ஆம்பிளையே இல்லேன்னது இவனை என்னவோ செஞ்சுட்டுதுங்க. அதுலேந்து இவன் வேட்டிய அவுத்துத் தலைல கட்டிட்டு வெறும் கோவணத்தோட அலயறானுங்க. ஒரு எடத்துல நிலச்சு வேலை செய்யறதில்லை. எப்படியோ நாலைஞ்சு வருசம் காலம் தள்ளீப்புட்டோம்.”