இலக்கிய இன்பம் – 4


மீனாட்சி பாலகணேஷ்
நான் உண்மையாகக் கூறுகிறேன் ஐயனே! எனக்கு எதுவுமே பொருட்டல்ல; நானும் என் மக்களும் உனக்கு ஊழியம் செய்வோம். உனக்கு உண்ணத் தேனும் தினைமாவும் உள்ளது; நாய் போலும் விசுவாசமான துணையாக நானிருக்கிறேன்; நீ திரிந்திடக் காடு உள்ளது. நீராடிப் பூசனைகள் செய்ய கங்கை உள்ளது அல்லவா? நான் இவ்வுலகில் உள்ளவரை உன்னை நன்கு பார்த்துக்கொள்வேன்; நீர் அமைதியாக இங்கு வாழலாம்

கம்பனும் வால்மீகியும் — இராமாயண இலக்கிய ஒப்பீடு 3


கம்பனும் வால்மீகியும் — இராமாயண இலக்கிய ஒப்பீடு 3 ஒரு அரிசோனன் http://wp.me/P4Uvka-2h  (கட்டுரையைப் படிக்க மேலே கொடுத்துள்ள லிங்க்கைச் சொடுக்கவும்) சென்ற இரு ஒப்பீடுகளில் கம்பனும், … மேலும்