பல்வரி நறைக்காய்


ருத்ரா இ. பரமசிவன்
http://wp.me/p4Uvka-LP
கொடிய புலி தனது இறையான அந்த நெடிய காட்டுப்பசு இடப்பக்கம் விழுந்தால் உண்ணாது இறக்குமே, அதுபோல மன உறுதி கொண்டவள் நான். உண்ணப்போவதில்லை. காற்று உண்டு கூட வாழாது (மூச்சடக்கி) இறந்து போவேன்!

இவள் உள்ளம் இன்பத்தால் படபடக்கும் சிறகுகள்கொண்ட தும்பிபோன்றது. அந்த இதயம் நின்று உயிர்நீங்கும் காட்சியைக் காணச் சகிக்க முடியுமா? சிந்தித்துப்பார்!