சாணக்கிய நீதி-3


ஆற்றை மனிதர் அளவுக்கு உயர்த்தி ஐவராகக் கணக்கிடுகிறார், சாணக்கியர்.
மக்கள் நோய்நொடியின்றி வாழவேண்டும். அதற்கு
மருத்துவரின் சேவை இன்றியமையாதது.  இரண்டாண்டுகளாக கோவிட் மக்களை வருத்தெடுத்துக் கொல்லும்போது, மக்களுக்கு உதவிசெய்து, பிணிநீக்கியவர் மருத்துவர்தாமே!  அவர்களின் உழைப்பும், பரிவும், தன்னலமற்ற சேவையும் இல்லாதுபோனால் எத்தனை கோடி மக்கள் மரித்திருப்பர்?