இலக்கிய இன்பம் – 3


மீனாட்சி பாலகணேஷ்
முக்கண்ணனுக்குள்ளது அரைக்கண்ணே!
தனது உடலில் சரிபாதியை உமைக்குக் கொடுத்தவன் அவன்; ஆகவே, அவனுக்குண்டான மூன்று கண்களில் பாதியான ஒன்றரைக்கண் உமையவளுடையதாகும். மற்றுமுள்ள அவனுடைய பங்கான ஒன்றரைக்கண்ணில் ஒருகண் வேடன் கண்ணப்பனால் கொடுக்கப்பட்டதாகும். ஆகவே அவனுடையதென மீதமுள்ளது அரைக்கண்தானே?”

ஆருத்ரா தரிசனம்


ஆருத்ரா தரிசனம் மேகலா ராமமூர்த்தி http://wp.me/P4Uvka-fR   சிவனுக்குரிய விசேட நாட்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரைத் திருநாளாகும். ‘ஆருத்ரா’ என்று வடமொழியில் அழைக்கப்படும் … மேலும்