அருச்சுனனின் ஆத்திரம்


ஒரு அரிசோனன்
“உம்மால் நானும், எனது உடன்பிறப்புகளும், பேரழகியான பாஞ்சாலியும் சொல்லொணாத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அவமதிப்பிற்கும், அற்பத்தனத்திற்கும் ஆளானோம். பன்னிரண்டாண்டுகள் கானகத்திலும், ஓராண்டு மறைந்து குற்றேவல்செய்தும் வாழ்ந்தோம். வீரத்திற்கு இலக்கணமான நான் பேடியாகப் பெண்வேடம் பூண்டேன். நீர் சூதாடியபொழுதே அண்ணன் பீமன் உரைத்தபடி எரிதணல்கொண்டு உமது கையைக் கொளுத்தியிருக்கவேண்டும், அல்லது எனது வாளால் வெட்டியெறிந்திருக்கவேண்டும்.  இப்பொழுதும் ஒன்றும் கெட்டும்போய்விடவில்லை.  உம்மைத் துண்டாடிவிடுகிறேன்!”

திருவாசகம் தரும் செய்தி – 1


திருவாசகம் தரும் செய்தி – 1 (புலவர் கீரன் அவர்களின் சொற்பொழிவுகளின் உள்ளடக்கம்) டாக்டர். ராஜாராம் http://wp.me/P4Uvka-aZ    ஈசனின் திருவிளையாடலான பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சிக்கு மூல … மேலும்