அருச்சுனனின் ஆத்திரம்


ஒரு அரிசோனன்
“உம்மால் நானும், எனது உடன்பிறப்புகளும், பேரழகியான பாஞ்சாலியும் சொல்லொணாத் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், இன்னல்களுக்கும், இடர்களுக்கும், அவமதிப்பிற்கும், அற்பத்தனத்திற்கும் ஆளானோம். பன்னிரண்டாண்டுகள் கானகத்திலும், ஓராண்டு மறைந்து குற்றேவல்செய்தும் வாழ்ந்தோம். வீரத்திற்கு இலக்கணமான நான் பேடியாகப் பெண்வேடம் பூண்டேன். நீர் சூதாடியபொழுதே அண்ணன் பீமன் உரைத்தபடி எரிதணல்கொண்டு உமது கையைக் கொளுத்தியிருக்கவேண்டும், அல்லது எனது வாளால் வெட்டியெறிந்திருக்கவேண்டும்.  இப்பொழுதும் ஒன்றும் கெட்டும்போய்விடவில்லை.  உம்மைத் துண்டாடிவிடுகிறேன்!”

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 20


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
கானமழை பொழிகின்றான்…
மனித உயிர்கள் மட்டுமல்லாது மற்ற ஐந்தறிவு உயிர்களும் கிறங்கி நிற்கும் இசையின் இனிமையை நாம் இப்பாசுரத்தில் உணருகிறோம். இசைமயக்கம் மட்டுமின்றி, இசைப்பவன் தானே அவ்விசையாகி இயங்கும்போது ஏற்படும் மெய்ப்பாடுகளை – -‘செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப குறுவெயர்ப்புருவம்கூடலிப்ப’ எனவெல்லாம் நுட்பமாகப் பதிவு செய்திருக்கும் அழகும் இப்பாடலில் மிளிர்கின்றது.
‘இதுதானோ கிருஷ்ணானுபவம்’ என, என்னைப்போல் அதனை உணரவியலாத அறிவிலி தடுமாறுவதும் நியாயம்தானே?

இசைத்தமிழ்


தேனீ மாமா வாங்கோ வாங்கோ குழந்தைகளா, உக்காருங்கோ, இனிய மாலை வணக்கம். இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி; இநத  இசைவிழா நடக்கறது. … மேலும்

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!- 14


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
“இந்திரன், பிரம்மா, சிவன், தேவர்கள் எல்லாரும் உன்னைவழிபட சிறந்தமலர்களைக் கொண்டுவந்து பிறர்கண்களுக்குத் தெரியாதபடி மறைவாக நிற்கிறார்கள். உன் அழகைக்கண்டு அவர்கள் கண்பட்டுவிடாமல் நான் உனக்கு அந்திக்காப்புச் செய்ய நீ வந்தருள்வாய்.”
ஆயர்பாடிப்பெண்கள் கிருஷ்ணன் செய்யும் இத்தனை அட்டூழியங்களையும் பொறுத்துக்கொண்டு அவன் மாயவலையில் சிக்கிச் சுழல்வதேன்? நம்பாதவர்களுக்கு இது ஒரு அழகானகதை மட்டுமே. நம்புவோருக்கு இது பரமாத்மா ஜீவாத்மாவைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக்கொள்ளச் செய்யும் பிரபஞ்ச விளையாட்டு.

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 8


மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்:
மீனாட்சி பாலகணேஷ்
தளர்நடை நடவானோ!
http://wp.m/p4Uvka-HH
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் ஆறாவது பருவமாக வருகைப்பருவம் அல்லது வாரானைப்பருவம் அமையும். இது குழந்தையை நடந்துவரும்படி அன்னையர் ஊக்குவித்து வேண்டிக்கொள்ளும் பாணியில் அமையும். பிள்ளைத்தமிழ் இலக்கியத்தில் அம்புலிப்பருவம் என்பது ஏழாம்பருவமாக வைக்கப்பட்டுள்ளது. சிறுகுழந்தையோ, அம்புலிமாமாவுடன், தான் அவனைக்கண்டு ரசிக்கத்துவங்கிய நாள்முதலாகவே ஒரு இணைபிரியாத நட்புறவை ஆயுள்பரியந்தம் ஏற்படுத்திக்கொண்டுவிடுகின்றது

கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்! – 1


http://wp.me/p4Uvka-xN
மறுபகிர்வு: நன்றி: சொல்வனம் மின்னிதழ்
மீனாட்சி பாலகணேஷ்
நந்தகோபனுக்கு கோகுலத்தில் அழகான ஒரு குழந்தை பிறந்துள்ள விவரத்தினை வசுதேவர் கார்க முனிவருக்குக் கூறுகிறார்; குழந்தை பிறந்து சில மாதங்களே ஆகி உள்ளன. வசுதேவருக்கு மட்டும் அல்லவோ அந்தக் குழந்தையின் பிறப்பின்பின் ஒளிந்துள்ள ரகசியம் தெரியும்! ஆகவே அவர் கார்க முனிவரிடம், “மஹநீயரே! தாங்கள் சென்று, என் நண்பன் நந்தனின் குழந்தையைப் பார்த்து ஆசிர்வதிக்கவேண்டும். அக்குழந்தைக்கு ஒரு அழகான, பொருத்தமான பெயரையும் வைத்து அவன் ஜாதகத்தையும் கணித்துக்கொடுங்கள்,” என மிகவும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறார்.
லீலாசுகர் கிருஷ்ணனை குழந்தை வடிவில் உள்ள ஒரு பர தத்துவம் எல்லாருக்கும் எல்லாவற்றையும் எங்கும் எப்போதும் அளிப்பவன் எனக் கொண்டாடுகிறார்.

குழலியும் கண்ணனும் – 1


விண்மீனா http://wp.me/P4Uvka-lp  குன்றின் மேல ஒரு அழகான சின்னக் கோவில்.  கமலிப் பாட்டி பிரதட்சிணம் செய்து கொண்டிருந்தாள்.  தாத்தாவும் பேரக் குழந்தைகளும் பிரகாரத்தில்  வசதியாக உட்கார்ந்து கொண்டார்கள்.  … மேலும்

இசைத் தமிழ்


தேனீ மாமா  http://wp.me/P4Uvka-kx  இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி, சங்கீதக் கச்சேரி.  இநத மாசம் இசைவிழா நடக்கறது, அப்புறம் நீங்கள்ளாம் இங்க … மேலும்

குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்! -2


மறுபகிர்வு:  வல்லமை – நன்றி குழல்வாய் மொழியாள் கொண்ட ஊடல்! -2 மீனாட்சி பாலகணேஷ் http://wp.me/P4Uvka-hX              அன்புத் தம்பதிகளுக்குள் வாக்குவாதங்கள் வலுக்கின்றன! உலகமே அவன் காலடியில் … மேலும்

நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா?


நீயும் நானுமா, கண்ணா, நீயும் நானுமா? ஒரு அரிசோனன் [திருதராட்டிரன் சொல்வதாகப் புனையப்பட்ட உருவகக் கதை] (http://wp.me/P4Uvka-4D) கதையைப் படிக்க மேலே உள்ள லிங்கைச் சொடுக்கவும்.   … மேலும்