வேதாந்தத் தெளிவாம் சைவசித்தாந்தம் – 6


முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி
ஒரு சாரார், “ பிரம்மம் தன்னிறைவு உடையது, உலகத்தைப் படைப்பதனால் அதற்கு எவ்விதப் பயனும் இல்லை. அதனால் இந்த உலகத்தைப் பிரம்மம் படைக்கவில்லை,” என்று கூறுவர்.
காணப்படும் இவ்வுலகமும் பிறவுலகமுமெல்லாம் சிவனுடய படைப்பென்று சைவசித்தாந்தம் கூறுவதோடு, சிவனுடைய ஐந்தொழில் சிறுவர் செயலாகிய விளையாட்டுப் போன்றதல்ல, உயிர்கள்மேல் வைத்துள்ள கருணை என்று வலியுறுத்தும்.

ஆன்மீகமும் நானும் – 3


கல்பட்டு நடராஜன் 1964 – 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. … மேலும்

அடிமைத் திறனே அன்பாக – 8


அடிமைத்  திறனே அன்பாக – 8 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி http://wp.me/P4Uvka-hn  சுந்தரன் நட்பு ஏழிசை இன்றமிழ் வெள்ளை யானையின் மேலூர்ந்து திருக்கயிலை செல்கின்றபொழுது வன்றொண்டர், தமக்குத் தம்பிரான் … மேலும்

அடிமைத் திறனே அன்பாக – 5


அடிமைத்  திறனே அன்பாக – 5 முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமி சுந்தரன் நட்பு http://wp.me/P4Uvka-ge  பரவையாரின் ஊடல் தம்முடைய வரவை அறிவிக்க, நம்பியாரூரர் தம் பரிசனங்களைப் பரவையார் திருமாளிகைக்கு … மேலும்