புராணகாலத்தில் நில ஆராய்ச்சி!


முனைவர் நா.கி. காளைராஜன்
மன்னன் மகாவிட்ணு உடனடியாக இரண்யாட்சதனை இப்பூலோக எதிரி எனப் பிரகடணம்செய்து அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தான். தான் வழங்கியஆணையை நிறைவேற்ற, முப்பது நாற்பது கிலோமீட்டர்களுக்குக் கீழே கடலின் அடியில் மிகப்பெரிய ஆய்வகம் அமைத்து அதில் இருந்த இரண்யாட்சதனுடன் மகாவிட்ணு போரிட்டான்