ஆன்மீகமும் நானும் – 3


கல்பட்டு நடராஜன் 1964 – 68 களில் நான் பங்களூரில் வேலை பார்த்து வந்தேன்.  அப்போது எங்கள் வீட்டுக்காரர் வீட்டிற்கு ……. மடத்தில் இருந்து ஒரு ….. … மேலும்

ஆன்மீகமும் நானும் – 1


கல்பட்டு நடராஜன்
பூஜையில் கலந்துகொள்ளவேண்டும் எனப் பிடிவாதம்பிடித்து என்னை அழைத்துவந்தது என் தாய்.. அவளுக்கில்லாத பிரசாதம் எனக்கும் வேண்டாம்,” என்று சொல்லி அங்கிருந்து வெளியேறினேன. அன்று வீட்டிற்கு வந்தபின் நான் பேசிய வார்த்தைகளை இங்கு எழுதினால் நன்றாயிராது.

இறைவனிடம் உங்கள் விண்ணப்பத்தினை அளிக்க வேண்டுமா? அதற்கு இடைத் தரகர்கள் தேவை இல்லை. நீங்களே நேராக உங்கள் கோரிக்கைகளை அவன்முன் வைக்கலாம்.