இலக்கிய இன்பம் – 4


மீனாட்சி பாலகணேஷ்
நான் உண்மையாகக் கூறுகிறேன் ஐயனே! எனக்கு எதுவுமே பொருட்டல்ல; நானும் என் மக்களும் உனக்கு ஊழியம் செய்வோம். உனக்கு உண்ணத் தேனும் தினைமாவும் உள்ளது; நாய் போலும் விசுவாசமான துணையாக நானிருக்கிறேன்; நீ திரிந்திடக் காடு உள்ளது. நீராடிப் பூசனைகள் செய்ய கங்கை உள்ளது அல்லவா? நான் இவ்வுலகில் உள்ளவரை உன்னை நன்கு பார்த்துக்கொள்வேன்; நீர் அமைதியாக இங்கு வாழலாம்

மல்லிகார்ஜுனம்


டாக்டர் ராஜாராம்
அர்ஜுனா என்ற வடமொழிச் சொல்லுக்கு மருதமரம் என்று தமிழில் பொருள்படும். ஸ்ரீசைலத்தில் அர்ஜுனா மரத்தில் மல்லிகைக்கொடி படர்ந்த நிழலில் ஈசன் தோன்றியதால் ஈசனுக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது….