இசைத் தமிழ்


தேனீ மாமா 

http://wp.me/P4Uvka-kx 

இன்னிக்கு நான் ஒரு கச்சேரிக்கு போகணும்னு இருந்தேன், கச்சேரின்னா இசைக்கச்சேரி, சங்கீதக் கச்சேரி.  இநத மாசம் இசைவிழா நடக்கறது, அப்புறம் நீங்கள்ளாம் இங்க வந்து காத்திண்டு இருப்பேளே, அதுனாலெ இசைவிழாக்குப் போகாமெ இங்க வந்துட்டேன், உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லப் போறேன். நாம நன்னா படிக்கணும், ஆனா படிப்பு மட்டும் போறாது. காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டுன்னு பாரதியார் எழுதி  இருக்கார். அதுனாலே பாட்டும் கத்துக்கணும்.

பின்னூட்டமொன்றை இடுக